Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Continue reading
Posted in தேவர் | Leave a comment

தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

Continue reading
Posted in தேவர் | Leave a comment

கொட்டாரக்கரை மணிகண்டேஸ்வரர் கோவில் கட்டிய மறவன்

கேரள மாநிலத்தில் கொட்டாரக்கரை  கணபதி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்று கோயில்களில் ஒன்றாகும். கோட்டாரகர கணபதி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. உண்மையில் இது ஒரு சிவன் கோவில் ஆகும் , ஆனால் கணபதி இங்கு பிரபலமானது. கோயிலின் சரியான பெயர் மணிகண்டேஸ்வரர் சிவா ஷேத்திரம் .. பிரதான தெய்வம் வேறு யாருமல்ல, சிவன் தானே – சிவா கிழக்கு நோக்கி எதிர்கொள்கிறான். உண்மையில் கணபதி இங்கே ஒரு சிறிய தெய்வம் மட்டுமே. ஆனால் இந்த கோயில் இன்று சிவன்  கோயிலாக இல்லாமல் கணபதி கோயிலாக பிரபலமானது.

இந்த கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அவ்வளவாக இல்லை ஆனால் இந்த கோவிலை புதுப்பித்து அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவரின் கல்வெட்டு ஒன்றை கேரளா கொட்டாரக்கரை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Continue reading
Posted in தேவர் | Tagged , | Leave a comment

Sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

 A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency

(collected Till 1915) With Notes And References”

These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

in british goverment

Continue reading
Posted in தேவர் | Leave a comment

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

பாண்டியர்

—————–

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

https://thevar-mukkulator.blogspot.com/2024/01/blog-post.html

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html

MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA

https://thevar-mukkulator.blogspot.com/2015/09/maravars-are-ksathriayas-of-stock-of.html

Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai

https://thevar-mukkulator.blogspot.com/2015/05/narasha-nayaka-killed-manabhusha-marava.html

மறவர் குல பாண்டியன் மானக்கவசன்

https://thevar-mukkulator.blogspot.com/2015/03/blog-post_30.html

திருவாடானை பாண்டியர்கள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/03/blog-post_17.html

கவுரியன்(பாண்டியன்)

https://thevar-mukkulator.blogspot.com/2013/10/blog-post_23.html

சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான்.

Continue reading
Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்( வன்னாடுடையார்)

Thanks:vikatan
https://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort

# வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன்
மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. 

Continue reading
Posted in தேவர் | Leave a comment

கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு

கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு
அரிதாக சில கிடைத்துள்ளது.
அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு
6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு 
கல்வெட்டாகும்.

இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு
காலம் : 10- ஆம் நூற்றாண்டு

செய்தி :
கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த முஞ்சிறை என்னும்
ஊரை சார்ந்த மறவன்.
கல்வெட்டு
.......முஞ்சிறை மறவன் தன்மம்

இடம்: மனிகுண்டேஸ்வரர் கோவில்,கொட்டாரக்கரை,கேரளா திருவிதாங்கூர்
காலம் : 6- ஆம் நூற்றாண்டு

செய்தி :
கோவிலில் உள்ள கல் செய்த மறவன்.

கல்வெட்டு:
Continue reading
Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தேனி திருநெல்வேலி மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில
கிடைத்துள்ளன.

தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம்
கைலசநாதர் கோவில் கல்வெட்டில்,

மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில்
காலம் : 12- ஆம் நூற்றாண்டு
இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம்

செய்தி:
மறவர் தலைவன் ஒருவன் கைலாசநாதர் கோவில் இறைவனுக்கு
எடுத்த முழம் கல் ஒன்று

கல்வெட்டு:
இது தெற்கில் நிலை மறவரில் பெற்றான் சொக்கன் செய்வித்த
கல் முழம் ஒன்று


திருநெல்வேலி மாவட்டமான திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில் கல்வெட்டில்,

மன்னன் : கோனிரின்மை கொண்டான் பாண்டியர்
காலம் : 13- ஆம் நூற்றாண்டு
இடம் : நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,திருநெல்வேலி மாவட்டம்

செய்தி:
திருநந்தவனத்திற்காக நிவந்தனமாக விடப்பட்ட நிலம் பற்றிய செய்தி.
இதை அமைத்தவர் ஆண்டார் மறவர் நெறிகட்டினார்.

கல்வெட்டு:
திரிபுவன சக்கரவர்திகள் கோனிரின்மைகொண்டான் ...கீழ் வெம்ப
நாட்டு... சுந்தரபாண்டியன் நந்தவனம் செய்யும் ஆண்டார்
மறவர் நெறிகட்டினார் உள்ளிட்ட...


Continue reading
Posted in தேவர் | Leave a comment

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

எண்: 1972/16
ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன்
இடம்: தர்மபுரி ஊத்தங்கரை

செய்தி:
மாவலி வாணராயரான மறவனார் சேவகன்
கமியதழுமன் போரில் இறந்தது.

கல்வெட்டு:
சிவமாறவர்மருக்கு யாண்டு
மாவலி வாணராயர் கங்கநாடாள
இந்திரன் தகடூர் மேல் வந்து மறவனார்
சேவகன் ……… Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள்

கிளியும் கொற்றவையும்

சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும்

வழிபடப்பட்டுள்ளது.

இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது. Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment