மறவர் இனமே தொல்குடி and marava pandiyan in vijaynagar history

 maravar

“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. ஆனால் சில அறிவு ஜீவிகளும் இது வீரரை மட்டும் குறிக்கும் பொதுவான் சொல் என்றும் சில இழிசின ஜாதியர் இது தங்கள் இனத்தை தான் இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூறுகின்றது என நா கூசாமல் பேசுவது இவ்வினத்தின் புகழின் மீது உள்ள பொறாமையே.எனவே மறவரின் தொன்மை கூறுகள் சிலவற்றை இங்கு சுட்டி காட்டுவோம்.

 

மறவர்-பெயர்க்காரனம் :

தமிழில்:
மறவன்-வீரன்,கொலை செய்தவன்,மலைவேடன்
மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை

Continue reading

Posted in மறவர் | Tagged , , | 2 Comments

பள்ளர்கள் என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.

முற்காலத்தில் சம்பாபுரி என்ற தீவு நாகபட்டினத்துக்கு வடக்கே இருந்தது.இது கடலால் கொள்ளப்பட்டு அங்கிருந்த சாம்பவார் என்ற பறையர்களின் கூட்டத்தார் இடம்பெயர்ந்து காவிரிக்கரையில் குடியமர்ந்தனர் இவர்களின் இனத்தில் இழிசினர்களுக்கும் இழிசினர்களான கடைக்குடியினர் தான் மள்ளர் என்று அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள்.உழுப்பறையர்கள் என்ற கடைசியர் குடியினர்கள்.இவர்கள் உணவு தேடி உழவுத்தொழில் செய்வோரிடம் எல்லாம் சென்று தஞ்சம் பெற்று அடிமைத்தொழிலில் ஈடுபட்டதால் தான் இழிசினர்கள் என்றும் கடைசியர் என்று சிலப்பதிகாரம்(புகார் காண்டம்) இவர்களைக் கூறுகிறது.இவர்கள் மன்னர்காலத்திலிருந்து நிலப்பிரபுக்கள் காலம் வரை சாமான்யர் பலருக்கும் கூட 2000-ம் வருடத்துக்கும் மேலாக கொத்தடிமைகளாகவே பணியாற்றியுள்ளனர்.

மள்ளர் என்பவர்கள் உண்மையாகவே ஆதியில் இருந்து இங்கேயே உள்ள உழவர்களைக் குறிக்கும்.உண்மையில் மள்ளர் என்னும் குடிப்பெயர் தற்போது உள்ள வேளாளர்கள் சமூகத்திற்கு சொந்தமானது.அந்த வெள்ளாள மள்ளர்களிடம் அடிமை வேலை செய்தோர் தான் பள்ளர்கள்.(ஆனால் ஒரு செய்தி இவைகளும் ஒரு நாட்டில் மள்ளர் தான்…..ஆந்திராவில் பள்ளர்கள் தான் மள்ளாசு என்று அழைக்கப் படுகின்றன).பள்ளரான இவர்கள் தற்காலத்தில் மூவேந்தர்குடி என்று புதிதாக கூறிவருகின்றன.ஆனால் வந்தேறியான இவர்கள் பல மொழி பேசும் பலமாநிலத்தவர்களாகவும் அறியப்படுகின்றனர்.

வடுக பள்ளர் 

==============

பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்

Continue reading

Posted in இணையம் | Leave a comment

குருக்கள்பட்டியின் மறைந்த ஜமின் வரலாறு

kurukkalpatti

ஜமின் பற்றிய குறிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஜமின் ஊர்களில் குருக்கள்பட்டியும் ஜமினாக இருந்துள்ளது,

சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் இன்று வரை குருக்கள்பட்டி க்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது,

ஜமின் ஆக இருந்த குருக்கள்பட்டி சில காரணங்களால் ஜமின் ஐ இழந்தது,

நீலியம்மாள் என்ற பெண்ணின் கணவரை விசாரணை என்ற பெய

ரில் அழைத்து வந்த ஜமின் அவரை கொன்று விட்டனர்,தன் கணவரை காணவில்லை என தேடி வந்த நீலியம்மாளிடம் குருக்கள்பட்டி யை சேர்ந்த சிலர் உன் கணவரை ஜமின் கொன்று விட்டனர் இவர்களை உன்னால் எதிர்க்க முடியாது ,கட்டபொம்மனால் மட்டுமே இவர்களை எதிர்க்க முடியும் எனவே நீ திருசெந்துர் முருகன் கோவில்க்கு வெளளி கிழமை தோறும் கட்டபொம்பன் வருவார் அவரிடம் சென்று முறையிட்டால் அவர் உனக்கு உதவி செய்வார் என அனுப்பி வைத்தனர்,

Continue reading

Posted in மறவர் | Tagged , , | 1 Comment

திருவரங்கக் கலம்பகம்

(மறவர் குலம் திருவரங்கப் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலம் )
திருவரங்கக் கலம்பகம் பாடியவர் அழகிய மணவாளதாசராவர். திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் ஸ்ரீ ரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது  திருவரங்கக் கலம்பகம். இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும்,  காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100  செய்யுள்களும் உள்ளன. அம்மானை இரங்கல், ஊசல், ஊர், களி, காலம், குறம், கைக்கிளை சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு,  மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய அகப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது.

கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா! குறையுடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்! அற்றவர்சேர் திருவரங்கப் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலமென்று அறியாய் போலும்

எனும் பாடல் பெருமாள் மீது பற்று வைத்த மறவர் குலப்பெண்ணை மன்னரே கேட்டும் மணமுடிக்க மறுப்பதாய்க் கூறுகிறது.ஏனெனில் மறவர் குலம் திருவரங்கப் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலம் என அழகிய மணவாளதாசர் மறவர் குலத்தின் பெருமையை பற்றி பாடியுள்ளார்.

Posted in மறவர் | Tagged , | Leave a comment

வேலுநாச்சியார் வரலாறு

images

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு  அருகிலுள்ள  ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்  என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை  பிறந்தது.  அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.  செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி –  கேள்விகளில்  சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார்  போர்க்களம் சென்று,  வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார்.  அவர் ஒரு சிறந்த  வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின்  இரண்டாவது மன்னர்  முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு,  வேலுநாச்சியார் திருமணம் செய்து  வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.

முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது   நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது   சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு  குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு   பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச்  சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.

Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged , , | 1 Comment

மறவர்களின் முதல் போர் ஆயுதம் வளரி

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.
வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் மறவர், எயினர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது.

அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ).மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர்.  கூறப்பட்டுள்ளது.

வளரி வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது  மற்றும் தற்போதைய சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன.

Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

கீற்று வலைதல கோமாளிகளும்-கோடாரிக்காம்புகளும் (கிழுவை நாடு)

இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, கீற்று  www.keetru.com வலைதளம் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை இழிவு படுத்துவது மற்றும் நம் முக்குல மக்களின் வரலாறுகளை திரித்து  தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், உள்ளத்து வன்மங்களும் தான் இதன்மூலம் வெளிப்படுகிறது. எப்போதும் இல்லாது, இனி வரும் காலங்களில் அவர்களது சூழ்ச்சியை உடைத்தெறிய தேவரின மக்கள் அனைவரும் தனது ஒற்றுமையை வலுபடுத்த வேண்டும்.
அப்படி கீற்றில் வந்த கட்டுரை தான்பசும்பொன் உ.முத்துராமலிங்கம் – சிதையும் புனைவுகள்-அறிவுக்குயில் அதில் முக்கியமாக”‘பசும்பொன்’ கிராமத்தின் பழம் பெயர் ‘தவசிகுறிச்சி’ எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக ‘பசும்பொன்’ என்று  அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

வியாசர் விருந்து

 

வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது.

அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட வேண்டிய கருத்தல்ல. சாதாரண பேச்சின் ஓட்டமாகத்தான் இருந்தது.

ஆனால் கைதட்டல் பலமாக இருந்தது. காரணம் என்னவென்று தெரியாமல் ராஜாஜி திகைத்து திரும்பிப் பார்த்தபோது தேவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் மக்கள் கைதட்டினர் என்பதை ராஜாஜி புரிந்துகொண்டார்.

“இப்போதுதான் நீங்கள் எதற்காக கைதட்டினீர்கள் என்று புரிந்தது” என்று சொன்ன ராஜாஜி தொடர்ந்து பேசி முடித்தார்.

ராஜாஜி பேசி முடிப்பதற்குள் தேவர் மேடையில் வந்து அமர்ந்தார். ராஜாஜி பேசி முடித்தததும் தேவரைப் பேசச் சொன்னார். புத்தகத்தில் கை வைத்து புத்தகத்தை பற்றி மட்டும் பேசுமாறு சைகை மூலம் தெரிவித்தார். அதைப் புரிந்துகொண்ட தேவர் பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே ராஜாஜி காட்டிய சைகை பற்றி பேசும் தோரணையில், “அடியேன் எப்போதும் எடுத்துக் கொண்ட பொருள் மீது எல்லை மீறாமல் பேசுகிற பழக்கம் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார். அந்த சொற்பொழிவின் சாரம்.

Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

அகத்தா மறவர்தலைவன் அகுதை நடுகள் கண்டுபிடிப்பு

சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக்
கண்டுபிடிப்பு துணை செய்கின்றது.

இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் “வேள் ஊர் அவ்வன் பதவன்” என்றும், அடுத்த நடுகல்லில் “அன் ஊர் அதன்.. அன் கல்” என்றும்,
மூன்றாவது நடுகல்லில் “கல் பேடு அந்தவன் கூடல் ஊர் ஆகோள்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன
. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில்உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறத்தமிழர் போர்கலைகள்

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை மன்னர் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.

இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது.

Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment