“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. ஆனால் சில அறிவு ஜீவிகளும் இது வீரரை மட்டும் குறிக்கும் பொதுவான் சொல் என்றும் சில இழிசின ஜாதியர் இது தங்கள் இனத்தை தான் இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூறுகின்றது என நா கூசாமல் பேசுவது இவ்வினத்தின் புகழின் மீது உள்ள பொறாமையே.எனவே மறவரின் தொன்மை கூறுகள் சிலவற்றை இங்கு சுட்டி காட்டுவோம்.
மறவர்-பெயர்க்காரனம் :
தமிழில்:
மறவன்-வீரன்,கொலை செய்தவன்,மலைவேடன்
மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை





