Tag Archives: ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர்: ஸ்டாலின்

சமுதாயம், ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர்: ஸ்டாலின்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க பவளவிழா மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறந்து வைக்கிறார் தஞ்சாவூர், ஜூன் 6,2010:  சமுதாயம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர் என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் முன்னேற்றச் சங்கம் சார்பில், அதன் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment