Tag Archives: பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணைக்க நேரு செய்த முயற்சி

பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணைக்க நேரு செய்த முயற்சி

1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை நேரு,தேவரிடம் தூது அனுப்பினார் . பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக தேவர் விரும்பும் பதவியை மத்தியிலோ,மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும் சீலபத்ரயாஜி ,தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment