Tag Archives: மறவர்

சேதுபதி ஆவண கல்வெட்டு செப்பேடு காகித ஆவணங்கள்

அழகன்குளம் செப்பேடு  கிழவன் சேதுபதி பின் வந்த முத்து விஜயரகுநாத சேதுபதி செப்பு பட்டயம் 

Posted in தேவர் | Tagged , | Leave a comment

கொட்டாரக்கரை மணிகண்டேஸ்வரர் கோவில் கட்டிய மறவன்

கேரள மாநிலத்தில் கொட்டாரக்கரை  கணபதி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்று கோயில்களில் ஒன்றாகும். கோட்டாரகர கணபதி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. உண்மையில் இது ஒரு சிவன் கோவில் ஆகும் , ஆனால் கணபதி இங்கு பிரபலமானது. கோயிலின் சரியான பெயர் மணிகண்டேஸ்வரர் சிவா ஷேத்திரம் .. பிரதான தெய்வம் வேறு யாருமல்ல, சிவன் தானே … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

பாண்டியர் —————– பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai மறவர் குல பாண்டியன் மானக்கவசன் திருவாடானை பாண்டியர்கள் கவுரியன்(பாண்டியன்) சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் … Continue reading

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு

கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு அரிதாக சில கிடைத்துள்ளது. அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு 6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு காலம் : 10- ஆம் நூற்றாண்டு செய்தி : கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்

  மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.     ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

The Madura Country: A Manual. James Henry Nelson-1868 Madras presidency

Maravars undoubtly the Most powerful caste of all in pandyan country.  The Madura Country: A Manual – Google Books https://books.google.gr/books/about/The_Madura_Country.html?hl…  The Madura Country: A Manual. Εξώφυλλο … βιβλιογραφίας. QR code for TheMadura Country … Μεταγλωττίστηκε από, James Henry Nelson. Έκδοση .  

Posted in அகமுடையார், தேவர், தேவர்கள், நாடார், மறவர் | Tagged , | Leave a comment

ஆரிய சக்கரவர்த்தி யார்?

  சேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா? என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

மறவர்களுக்கு ஆதி நாள் முதலே பாண்டிய நாட்டின் ஆளுமையும் சுவடுகள் உள்ள ஆதாரங்களை நாம் பதிவிட்டுள்ளோம். இதற்க்கு மேலே ஒரு சாண்று இதோ குலசேகர பாண்டியன் காலத்தில் விருதுநகர் மாவட்டம் “திருத்தங்கலில்” மறவர் பாடி காவல் உள்ள கல்வெட்டு சான்று.தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2004 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பனியில் … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.

Posted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | 1 Comment

MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA

Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those who … Continue reading

Posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment