Tag Archives: மறவர்

முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்

  மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.     ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

The Madura Country: A Manual. James Henry Nelson-1868 Madras presidency

Maravars undoubtly the Most powerful caste of all in pandyan country.  The Madura Country: A Manual – Google Books https://books.google.gr/books/about/The_Madura_Country.html?hl…  The Madura Country: A Manual. Εξώφυλλο … βιβλιογραφίας. QR code for TheMadura Country … Μεταγλωττίστηκε από, James Henry Nelson. Έκδοση .  

Posted in அகமுடையார், தேவர், தேவர்கள், நாடார், மறவர் | Tagged , | Leave a comment

ஆரிய சக்கரவர்த்தி யார்?

  சேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா? என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

மறவர்களுக்கு ஆதி நாள் முதலே பாண்டிய நாட்டின் ஆளுமையும் சுவடுகள் உள்ள ஆதாரங்களை நாம் பதிவிட்டுள்ளோம். இதற்க்கு மேலே ஒரு சாண்று இதோ குலசேகர பாண்டியன் காலத்தில் விருதுநகர் மாவட்டம் “திருத்தங்கலில்” மறவர் பாடி காவல் உள்ள கல்வெட்டு சான்று.தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2004 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பனியில் … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.

Posted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | 1 Comment

MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA

Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those who … Continue reading

Posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன?

ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.  

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

Maravar Wepon Boomerang collected in Maravar Zamintaris

Traditional boomerangs in India I had taken for granted that boomerangs were used in India. But when I tried to know a bit more, I found only the same sentences repeated everywhere on the Internet. So, I searched the Web … Continue reading

Posted in அகமுடையார், கள்ளர், மறவர் | Tagged , , | Leave a comment

சோழரின் வாள்மறவன் மடம் காஞ்சிபுரம்

“தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்”-சிலப்பதிகாரம் சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி “காஞ்சிபுர மாவட்ட வரலாறு” என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி. பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில் கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Tagged , , , , | Leave a comment

புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்

  மறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன் தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழியதாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல்முறைகளையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு திணைகளாகப் பகுத்து இலக்கணம் செய்தார். இதனை உரையாசிரியர்கள் “அகங்கை … Continue reading

Posted in சேரர், மறவர் | Tagged , | Leave a comment