Category Archives: சேதுபதிகள்

சோழகங்க தேவன் கட்டிய பூரி ஜெகன்நாதர் கோவிலும் திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலும்

1.கங்கை கொண்ட பேரரசர் இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பில் நடந்தது என்ன? 2.தஞ்சை பெரிய கோவிலுக்கும் கோனார்க் சூரியதேவர் கடவுள் கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா? 3.திரிகோனமலை கோனேஸ்வரர் கோவிலுக்கு  ஒரிசா கோனார்க் சூரிய  கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா? 4.திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலுக்கும்  கலிங்கத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? … Continue reading

Posted in சேதுபதிகள், சோழன், தேவர் | Tagged , | Leave a comment

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

மறந்த வரலாறை ஞாபகம் செய்யவே இப்பதிவு. பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged | Leave a comment

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

“போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” “பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்”   போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் “மறவர்கள்” என அழைக்கபட்டனர்.     மறவர்களைத் “தேவர்” என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged | Leave a comment

செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர்

 கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.   இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை … Continue reading

Posted in சேதுபதிகள், சோழன், மறவர், வரலாறு | Tagged | 1 Comment

இராமநாதபுரம் சேது அரன்மனையில் உள்ள வண்ண சித்திரங்கள்

சேதுபதி மன்னரின் திருநாமங்கள்: சேதுக்காவலன் சேது மூலாரட்சாதுரந்தரன் தனுஷ்கோடிக் காவலன் வைகை வளநாடன் தேவை நகராதிபன் துடுக்கர் ஆட்டம் தவிர்த்தான் பரங்கியர் ஆட்டம் தவிர்த்தான் புலிகொடி கேதனன் வடுகர் ஆட்டம் தவிர்த்தான் ஆதி இரகுநாதன் இராமநாத காரியதுரந்திரன் தொண்டியந்துறைக் காவலன் செம்பி வளநாடன் ரவிகுலசேகரன் செங்காவி குடையான் பரராச கேசரி வீரவென்பாமாலை கொட்டமடக்கி சொரிமுத்து சிங்கம் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

சேதுபதியின் கல்வெட்டுகள்

  சேகரிப்புகள்: உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள். திருவுடை மன்னரை கண்டால் திருமாலை கண்டோம் என சேது யாத்திரையின் பூர்த்தியே சேதுமன்னரை தரிசிப்பதாகும்.சேதுவை ஸ்தாபித்த ராமனின் அடியானாக கருதப்படும் ரவிகுல “செயதுங்க” செம்பியனாம் சேது மன்னரின் கல்வெட்டுகள் இராமநாதபுரம் சிவகங்கை,புதுக்கோட்டை,திருநெல்வேலி,இலங்கை என பரவலாக கிடைக்கின்றது. ஐயா கமால் அவர்கள் சேதுபதிகளின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தன் வாழ்நாளில் சேகரித்தவர். அதை … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged , , | Leave a comment

“அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்”

இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. முதல் செவிவழிச் செய்தியானது, மன்னர் சேதுபதிக்கு முன்னாள் ஆண்ட பாண்டியன் (சரியான வரலாற்றுக் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , , | Leave a comment

இராமலிங்கவிலாசம் அரண்மணை !

சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

சேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள்

தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். … Continue reading

Posted in கல்வெட்டு, சேதுபதிகள், மறவர் | Tagged , | Leave a comment