Category Archives: மறவர்

கமுதி கோயில் நுழைவு தீர்ப்பு விபரம்

கமுதி கோயில் நுழையாதே! கமுதி கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பு என்று நாடார்கள் சார்பாக சிச்சிரி என்ற அறக்கட்டளை சார்பாக  பிரவாகன் என்ற பிராமணரை பனித்து உருவாக்கபட்ட சகாப்தம் தான் இந்த மறைக்கபட்ட வரலாறு இதை தோண்டி தூர்வாரி குச்சியை உள்ள விட்டு அடப்பு எடுத்து கொண்டு வந்துள்ளார்களாம். இந்த புத்தக விலை 220 ரூபாய். … Continue reading

Posted in நாடார், மறவர் | Leave a comment

Maravar Kings and Queens Photos and Paintings

Shri.Freedom Fighter Rebel Muthuramalinga sethupathi Maharaja Shri Baskara Sethupathi Maharaja who sent swami Vivekananda to Chicago conference.

Posted in சேதுபதிகள், மறவர் | 1 Comment

மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்)

 இராமநாதபுரத்து மறக்குல அரசியார் பின்பற்றிய தீப்பாய்தல் Jauhar and Sati practice in Tamilnadu Kindom of Ramanathapuram Sethupathi.Maravar queens and princess perform Hindu custom of mass self-immolation by women in parts of the Ramanathapuram, to avoid capture,enslavement and rape by invaders, when facing … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Leave a comment

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு) பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் … Continue reading

Posted in கள்ளர், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை

‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! “(புறம்) பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் … Continue reading

Posted in அழகு முத்துக்கோன் சேர்வை, சேதுபதிகள், தேவர்கள், மறவர் | Tagged | Leave a comment

ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர்

புதுகை பகுதிகளில் ராங்கியம்,குழிபிறை,ஆத்தூர்,கொவனூர்,செவலூர்,பொன்னமராவதி,பூலாங்குறிச்சி இந்த பகுதிகளுக்கு அம்பலம் எனும் நாட்டார்கள் கோனாட்டு மறவர்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட படைப்பற்றில் பாண்டியர் காலத்திலும் சோழர் காலத்திலும் கானப்பட்ட கல்வெட்டு செய்திகள்.   பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் அரசு:பாண்டியன் ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு செய்தி : செவ்வலூர் நாட்டவர் தங்கள் பூவாலைக்குடி கோவிலில் மறமாணிக்கன் சந்நிதியை நிறுவியது இதை நிறுவியவர் செவ்வலூர் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

இலங்கையில் ஒரு மறவர் கோயில் !

மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா உடப்பூர் க. மகாதேவன்     இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது. மஹா பத்திரகாளி மாரியம்மன், … Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை

சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த https://www.facebook.com/groups/532904683520538/ https://www.youtube.com/watch?v=g5nqnU6-Iqk கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு வீரம் மனதில் கொண்டு சிரம் நிமிர்ந்து நின்று எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி

Posted in தேவர், மறவர் | 2 Comments

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி ஜூன்-29 பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்அப்போது அய்யனார் சிலையடியில் “இச் சிலை கோவனூர் … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

சிலப்பதிகாரம் கூறும் மறவர்கள்

இலக்கியவாதிகளும் சரி வரலாற்று ஆசிரியர்களும் சரி நடுநிலைமை என்றால் என்ன விலை என்றே கேட்பார்கள் போல. சிலப்பதிகாரத்துக்கு ஆளுக்கு ஆள் உறை எழுதி தள்ளுபவர்கள் இதில் மறவர்கள் எந்த பகுதியில் குறிப்பிடபடுகிறார்கள் என்றால் வேட்டுவ வரியாம். அந்த வேட்டுவ வரியில் விளிம்பு நிலை மக்களாக மறவர்களும் எயினர்களும் குறிப்பிடபடுகிரார்களாம். விளிம்பு நிலை மக்கள் கொலை,கொள்ளையில் ஈடுபடுகின்றனராம். … Continue reading

Posted in மறவர், வரலாறு | Leave a comment