குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் இருந்தும் குற்றபரம்பரை இல்லை என கூறிக்கொள்ளும் இனங்கள்
1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA).1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர் இந்தியாவை தங்கள் பிடியில் வைக்க பல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் சில போராட்ட இனக்குழு சமூகங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர ஒழுங்கு ஆணையம் கொண்டு வர ஆங்கில அதிகாரி ஒருவர் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரையின் பெயரால் 1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA) இயற்றப்பட்டது.
தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.
கேரள மாநிலத்தில் கொட்டாரக்கரை கணபதி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்று கோயில்களில் ஒன்றாகும். கோட்டாரகர கணபதி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. உண்மையில் இது ஒரு சிவன் கோவில் ஆகும் , ஆனால் கணபதி இங்கு பிரபலமானது. கோயிலின் சரியான பெயர் மணிகண்டேஸ்வரர் சிவா ஷேத்திரம் .. பிரதான தெய்வம் வேறு யாருமல்ல, சிவன் தானே – சிவா கிழக்கு நோக்கி எதிர்கொள்கிறான். உண்மையில் கணபதி இங்கே ஒரு சிறிய தெய்வம் மட்டுமே. ஆனால் இந்த கோயில் இன்று சிவன் கோயிலாக இல்லாமல் கணபதி கோயிலாக பிரபலமானது.
இந்த கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அவ்வளவாக இல்லை ஆனால் இந்த கோவிலை புதுப்பித்து அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவரின் கல்வெட்டு ஒன்றை கேரளா கொட்டாரக்கரை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
# வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன் மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.
கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு
அரிதாக சில கிடைத்துள்ளது.
அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு
6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டாகும்.
இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு
காலம் : 10- ஆம் நூற்றாண்டு
செய்தி :
கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த முஞ்சிறை என்னும்
ஊரை சார்ந்த மறவன்.
கல்வெட்டு
.......முஞ்சிறை மறவன் தன்மம்
இடம்: மனிகுண்டேஸ்வரர் கோவில்,கொட்டாரக்கரை,கேரளா திருவிதாங்கூர்
காலம் : 6- ஆம் நூற்றாண்டு
செய்தி :
கோவிலில் உள்ள கல் செய்த மறவன்.
கல்வெட்டு: