Tag Archives: சடையவர்மன் வீரபாண்டியன்

சடையவர்மன் வீரபாண்டியன் -கி.பி. 1175-1180

சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பராக்கிரம பாண்டியனின் மகனான இவனது மெய்க்கீர்த்திகள் ‘பூமடந்தையும்,சயமடந்தையும்’ எனத் தொடங்கும்.   சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை : இலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment