Tag Archives: சேதுபதிகள்

விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது

பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர். உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை … Continue reading

Posted in தேவர் | Tagged , , , , , , , | Leave a comment

முதலாம் சுந்தரபாண்டியன் காலத்திலே வாழ்ந்த சேதுபதி

சேதுபதியின் கல்வெட்டுகள் செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள் சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் 

Posted in தேவர் | Tagged | Leave a comment

சேதுபதி செப்பேடுகளில் செப்பேடுகளில் காசிப கோத்திரம்

காசிப கோத்திரம் கொண்ட சேதுபதிகளில் சேதுபதி செப்பேடுகளில் பல செய்திகளில் பல செய்திகள் வரும் செய்திகள் பல முறை நாம் பார்த்திருந்தால் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வருகிறது அவை ஒவ்வொன்றும் ஆச்சர்யமாக உள்ளது. சேதுபதிகளை இராமபிரான் அவதாரம் என்றே புலவர்கள் அழைத்தனர். “சேதுபதி தெரிசனமே இராமலிங்க தெரிசனமாய் செப்பலாமே”

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

 தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர். பாண்டியர் —————– பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA Narasha Nayaka Killed … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பது பன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன் மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

சேதுபதி ஆவண கல்வெட்டு செப்பேடு காகித ஆவணங்கள்

அழகன்குளம் செப்பேடு  கிழவன் சேதுபதி பின் வந்த முத்து விஜயரகுநாத சேதுபதி செப்பு பட்டயம் 

Posted in தேவர் | Tagged , | Leave a comment

முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்

  மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.     ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

ஆரிய சக்கரவர்த்தி யார்?

  சேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா? என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

மறந்த வரலாறை ஞாபகம் செய்யவே இப்பதிவு. பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged | Leave a comment

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

“போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” “பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்”   போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் “மறவர்கள்” என அழைக்கபட்டனர்.     மறவர்களைத் “தேவர்” என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged | Leave a comment