Tag Archives: தமிழ்ச் சமூக வரலாறு -4

தமிழ்ச் சமூக வரலாறு -4,பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு) சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment