Tag Archives: தேவர்

கொடும்பாளூர் இருக்குவேளிர் பூதி மறவன் வரலாறு

 பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை. மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர்புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலைவில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனையரசாண்ட அரசர்களைப்பற்றியும் கூறப்படவில்லை. 

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு

க/எண்:206/2005 இடம்:கல்லுமடை,விருதுநகர் மாவட்டம் மன்னர்: பிற்கால பாண்டியர் ஆண்டு:கி.பி.1285 கல்வெட்டு:

Posted in தேவர் | Tagged , , , , | Leave a comment

விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது

பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர். உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை … Continue reading

Posted in தேவர் | Tagged , , , , , , , | Leave a comment

சேதுபதி செப்பேடுகளில் செப்பேடுகளில் காசிப கோத்திரம்

காசிப கோத்திரம் கொண்ட சேதுபதிகளில் சேதுபதி செப்பேடுகளில் பல செய்திகளில் பல செய்திகள் வரும் செய்திகள் பல முறை நாம் பார்த்திருந்தால் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வருகிறது அவை ஒவ்வொன்றும் ஆச்சர்யமாக உள்ளது. சேதுபதிகளை இராமபிரான் அவதாரம் என்றே புலவர்கள் அழைத்தனர். “சேதுபதி தெரிசனமே இராமலிங்க தெரிசனமாய் செப்பலாமே”

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) Vadakarai aathikkam a story of chokkampatti zamin அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன் பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற … Continue reading

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள்

இளையர் (குடி) என்ற “இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள் சிங்கம்புனேரி-அருள்மிகு ஸ்ரீ சேவுகபெருமாள் அய்யனார் கோயில் சேர ராஜ வம்ச ஐந்துநிலை நாட்டார்(மறவர்) வரலாறு இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள் சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள்  சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

மதுரைக் ARE.1962-63 கோயில் கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன் மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து.

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

உடையார் ராஜ ராஜ தேவர் கல்வெட்டில் மறவர்

இடம் :வேலூர் காட்பாடி வட்டம் இராணிப்பேட்டை அருகில் பாலகுப்பம் மன்னன் : முதலாம் இராஜஇராஜ சோழன் செய்தி : காணி உரிமை கொடுத்தது  ஆண்டு :986கிபி கல்வெட்டு : ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து…..ஈழமும் இரட்டைபாடி கொண்ட……செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பது பன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன் மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்

பாண்டிய பேரரசு சிதரிய பின் தமிழகம் முகமதியர் பின் சிலகாலம் விஜயநகர பேரரசுவின் கீழ் சில காலம் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் 72 பாளையபட்டுகளாக பிரிக்கபட்டு சில தமிழ் மன்னர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே ஆண்ட பகுதியை அங்கீகரித்திருந்தனர். அப்படி ஒண்று தான் முருக்க நாடு என்று அழைக்கபடும் இன்றைய வத்ராயிருப்பு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை உள்ள … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment