பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
Vadakarai aathikkam a story of chokkampatti zamin
அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)
திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்
வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்

பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற ஊடக
நாரவாயர்களையும் விட்டு ஜாதிய தற்பெருமை,ஆண்டஜாதி பீற்றல் என்று தங்கள் ஜாதிய தலைவனை பற்றி ஒரு சுவர் இல்லாமல் அச்சு பதித்து வரும் கூட்டதற்கு நாங்கள் ஜாதிய தற்பெருமை பேசவில்லை
எங்கள் இனத்தின் ஆவணங்களை தான் சேகரித்து வைக்கிறோம்.

பல்வேறு ஆதாரங்கள் வைத்து நாம் தான் பாண்டியர் என்று சொன்னாலும் ஏச்சுகளை ஏவிதான் வருகின்றனர். நாம் மேற்கொண்டு வைக்கும் ஆதாரங்களில் பாண்டியர் வழிதோன்றல்களாக
சிவகங்கை அரசர்,கொண்டையங்கோட்டை மறவர் ,அஞ்சுகோட்டை மறவர்,அம்பனேரி மறவர் மற்றும் சொக்கம்பட்டி ஜமீன் சின்னனஞ்சாத்தேவர் முதலியவர்களை
பாண்டியர்களாக அடையாளபடுத்துகிறோம்.
Continue reading
