Daily Archives: 24/01/2023

Imperial Images of Colonial British about Raja of Ramnad Sethupathi,Sivagangai Raja

1895 ஆம் ஆண்டு ராமலிங்க விலாஸ் ராமநாதபுரம் அரண்மனை அரிய படம்.

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

காலின் மெக்கன்சி பிரபுவும் ஒலைகளும்

ஒரு விசுவாசமற்ற போலி ஓலைகள் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்களால்உண்மை என நம்பபட்ட வரலாறு.                                          அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் (சென்னை)தொண்டை மண்டல வரலாறுகள் Tondai            … Continue reading

Posted in தேவர் | Leave a comment

ஊத்துமலை மன்னர் கண்ணப்பநாயனார் வம்சமா ?

ஊத்துமலை ஜமீனை இப்போது பலரும்  இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை “கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்” என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம்.  எங்கள் ஊத்துமலை மன்னர் “மறவர் குல மாணிக்கம்” அவரை … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், மறவர் | Leave a comment

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது. 1. ஸ்ரீ குடி 2.காட்டு நா-3.ட்டு … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

Kshatriyar “Title” book publishing fights

Shanar(Nadar) vsVanniyar(Palli) Kshatriyar “Title” book publishing fights When did palli and sanar call themselves as kshatriyaWhen aasari call themselves brahminsWhen pallars devendrakula vellalars claim?When vellalars claim as vaisyas?A lot of purana palmleaf forgeries by lot of Nadar,Vanniyarand Vellalar research scholers  … Continue reading

Posted in தேவர், நாடார் | Leave a comment

தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர். ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment