Monthly Archives: January 2023

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

பொன்னமராவதி மறவன் ராச ராச மாறாயன்  இரண்டாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டு: ஸ்வஸ்தி  ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் இராச இராச தேவர்க்கு யாண்டு  ………… பொன்னமராவதி மறவன் உசித இராசஇராசனான அரச கம்பீர மாறாயன் 

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

Sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency (collected Till 1915) With Notes And References” These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari in british goverment MADURA TALUK 

Posted in தேவர் | Leave a comment

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பதுபன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன்மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.இதற்க்கு மிக சரியான ஆதாரங்களுல் ஒன்றாக மறவர்,வெள்ளாளர்,கனக்கர்,குடும்பர்என பல வேறு ஜாதியரின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் வருகிறது. கல்வெட்டு செய்தி:ஸ்ரீ வருத்தம் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. … Continue reading

Posted in தேவர் | Leave a comment

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான். அவனை “மறப்போர் பாண்டியன் மறக்களிறு மறப்போர் ஏறு” என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றது. அவன் மறக்குடியை சார்ந்தவன் என நாம் பல சான்றுகள் காட்டினாலும்சில பொறாமைகொண்ட விஷமிகளால் பொறுக்க முடியாமல் நம்மில் சில சிகண்டிகளைமுன்னிறுத்தி … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்

Thanks:vikatanhttps://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.  வரலாறு பிற்கால பாண்டிய மன்னனின் வம்சாவளியில் வந்த தூங்கானை மறவன், 1,600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டையைக் … Continue reading

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள் தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில கிடைத்துள்ளன. தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம் கைலசநாதர் கோவில் கல்வெட்டில், மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில் காலம் : 12- ஆம் நூற்றாண்டு இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம் செய்தி: மறவர் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment